புலி

மத்திய பிரதேசத்தின் காட்டுப்பகுதிக்குள் சென்ற 62 வயது ஆடவரை புலி ஒன்று கொன்றுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பாகாங் மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையில் புலி ஒன்று இறந்துகிடக்கக் காணப்பட்டது. அவ்வழியாகச் சென்ற கார் ஒன்று மோதியதில் அந்தப் புலி மடிந்ததாக நம்பப்படுகிறது.
இளைஞர்கள் பலர், தாங்களும் சமூக ஊடகத் தளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில், கேளிக்கை என்ற பெயரில் பல விஷயங்களைச் செய்கின்றனர்.
பிலிபிட்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்வு எழுதப் படித்துக்கொண்டிருந்த 18 வயது மாணவரைப் புலி கொன்றது.
அசாம்: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தமது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அரிய வகைப் புலியின் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.